மாதம் ரூ50000 சம்பளத்தில் 281 காலிப்பணியிடங்கள்!! உடனே அப்ளை பண்ணுங்க!!

 
இந்து சமய அறநிலையத்துறை

 திண்டுக்கல்  மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  தட்டச்சர், நூலகர், கணினி பொறியாளர், ஓட்டுநர், நடத்துனர், ஆசிரியர் உட்பட  பல்வேறு துறைகளில் 281 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமல், நேர்காணல் மூலம் மட்டுமே நியமனங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்து சமய அறநிலையத்துறை
காலிப்பணியிடங்கள்: 
 தட்டச்சர், நூலகர் - 174 இடங்கள் 
கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர் - 82 இடங்கள் 
நாதஸ்வரம், தவில்- 14 பணியிடங்கள் 
ஆசிரியை, ஆய்வக உதவியாளர்- 19 பணியிடங்கள் 

வேலை வாய்ப்பு முகாம்

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டியது அவசியம். 
வயது வரம்பு: 18 முதல்  45 வயது வரை 
ஒவ்வொரு பதவிக்குமான வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்து அறநிலைத் துறை வெளியிட்ட அறிவிப்பில்  தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.  அதேபோன்று, ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். தேர்வுகள் அடிப்படை கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு இவற்றில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web