மாணவர்கள் உற்சாகம்... தமிழகம் முழுவதும் இந்த வாரமும் 3 நாட்கள் தொடர் விடுமுறை!

தமிழகத்தில் கடந்த வாரத்தில் ஏப்ரல் 10ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்திக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.அதற்கு அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்த நிலையில் பின்னர் சனி ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை.
அதன் பிறகு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திங்கட்கிழமையும் விடுமுறை.இந்நிலையில் தற்போது இந்த வாரமும் வெள்ளிக்கிழமை முதல் சனி ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது.
அதன்படி ஏப்ரல் 18ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளி. இதனால் அன்றைய தினம் அரசு விடுமுறையாக இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. இதேபோன்று சனி ஞாயிறு பொது விடுமுறை. மேலும் இதன் காரணமாக தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!