14 வயது பள்ளி மாணவிக்கு ஆண்குழந்தை!! பரபரக்கும் பகீர் ரிப்போர்ட்!!

 
கர்ப்பம்

சமீப காலமாக பாலியல் பலாத்காரங்கள் அதிலும் சிறுமிகள் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது தினசரி கதையாகி வருகிறது. இதனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும்  இவர்களை சீராக்கும் வழி தெரியாது தவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலத்தில் 14 வயது சிறுமிக்கு குழந்தை  பிறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வரும் 20 வயதான  ஜெய்ராம் நாயக் என்னும் இளைஞன் அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி காதலிப்பது போல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.  

கர்ப்பிணி மாணவி

இதனால்  அந்த சிறுமி கர்ப்பமடைந்து விட்டார். இந்நிலையில் ஜெய்ராம் நாயக்குக்கு அவரது உறவினர்கள் மற்றொரு சிறுமியுடன் திருமணம் செய்து வைக்க முயன்றனர். வெறுப்படைந்த ஜெயராம்  கிராமத்தை விட்டே ஓடி விட்டான். அதற்குள் அந்த சிறுமி 8மாத கர்ப்பிணியானாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில்  ஜெய்ராம் நாயக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

கொரோனா காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு சரிவு..!

சிறுமி கர்ப்பமாக இருந்ததால் பள்ளியில் இருந்தும் நிறுத்தப்பட்டார்.  வீட்டிலேயே சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டார்.  பிரசவத்தின் மூலம் சிறுமிக்கு  ஆண் குழந்தை பிறந்தது. 14 வயது சிறுமி தாயான சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையும்,  குழந்தைகள் நலக் குழுவும் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web