கேக் வெட்டுவதில் தகராறு!! இரு தரப்பினரிடையே மோதல், சாலை மறியல் , பதற்றநிலை!! போலீசார் குவிப்பு!!

 
போராட்டம்


ஆங்கில புத்தாண்டுக்கு இரண்டு சமூகத்தினர் சாலையில் வைத்து கேக் வெட்டியுள்ளனர். அப்பொழுது இருவருக்கும் மோதல் ஏற்பட்டு அரிவாள் கட்டையால் தாக்கி கொண்டனர்.இதில் ஒரு தரப்பினர் 6 பேர்காயம் அடைந்து அரசு மருத்துவமனையில்  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

போராட்டம்

மறு தரப்பில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாதி பிரச்சினையாக உருவெடுத்ததற்கு காரணமான காத்த முத்து என்பவரை கைது செய்யக் கூறி பொதுமக்கள் தற்பொழுது சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

மறியல்

மணிகண்டன் ஏழுமலை இருவரும் சென்று முதலில் தகராறு செய்ததாகவும் பின்பு அவர்கள் இவர்களை அடித்ததாகவும் போலீசார் விசாரணை தெரிய வந்துள்ளது மணிகண்டன் ஏழுமலை இருவரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தரப்பிலும் புகார்கள் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த தகராறு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web