பகீர்! மன உளைச்சலில் ஆணுறுப்பை வெட்டி வீசிய நபர்!

 
மருத்துவமனை

கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்பு மக்களின் மனநிலை நிறையவே பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமே பாலியல் பலாத்காரங்கள், தற்கொலைகள், பேராசை என அடுத்த தலைமுறை ஒரு மோசமான வாழ்க்கை  முறையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளான ஒருவர் தனது ஆணுறுப்பை வெட்டிக் கொண்டார். இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்துள்ளது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவர் பாங்கான் துணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.
restless mind
ஆண்குறி துண்டிக்கப்பட்ட நபர் ஷியாமல் முண்டா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை காலை வீட்டின் கழிவறையில் இருந்து ரத்தம் வழிவதை பார்த்த குடும்பத்தினருக்கு இது பற்றித் தெரிய வந்துள்ளது.

கடந்த 6 மாதங்களாக ஷியாமல் கடும் மனஉளைச்சலில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். காலையில் கழிவறைக்கு சென்ற போது ரத்தம் பாத்ரூமில் இருந்து வெளியே வழிவதைப் பார்த்து பதறியதாக ஷியாமலின் சகோதரர் நிர்மல் முண்டா கூறினார்.

அண்ணன் நிர்மல் உடனே அம்மாவை அழைத்தான். தரையில் ஏன் இப்படி ரத்தம் வழிகிறது என்று என்று கேட்டார். ஆனால் தெரியாது என்று அம்மா சொன்னதும் அவன் ஷியாமளிடம் சென்றான். ஏற்கனவே வீட்டில் ரத்த வெள்ளத்தில் சியாமல் காணப்பட்டார். தன் ஆணுறுப்பை வெட்டி வீசியதாக அண்ணனிடம் கூறினார். உடனே குடும்பத்தினர் ஷியாமலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
hospital
அவரது உடல் நிலையைப் பார்த்த முதல் உதவி மருத்துவர், மேல் சிகிச்சைக்காக கொல்கத்தாவுக்கு பரிந்துரை செய்தார். காய்கறி வெட்டும் கட்டரில் ரத்தம் வழிந்துக் கொண்டிருப்பதை பார்த்ததாக வீட்டில் தெரிவித்தனர். அந்த கட்டர் மூலம் ஷ்யாமல் ஆணுறுப்பை அறுத்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web