பகீர்!! பச்சிளம் குழந்தையை துண்டு, துண்டாக கடித்து குதறிய தெருநாய்கள்!!

 
நாய்

கேரளாவில் விவசாய நிலத்தில் பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த உடல் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்டு துண்டு துண்டாக காணப்பட்டது. காலையில் நிலத்திற்கு சென்ற விவசாயிகள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த நாய்களை விரட்டியடித்து விட்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

வெறி நாய்கள்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிரவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவறான முறையில் பிறந்த குழந்தையா? கள்ளக்காதலால் பிறந்ததா? அதனை கொலை செய்து வீசிவிட்டு சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குழந்தை உயிரிழப்பு

அத்துடன் சுற்றிலும் உள்ள சிசிடிவி கேமராக்களின் புட்டேஜ் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  பச்சிளம் குழந்தையை தெருநாய்களுக்கு இரையாக வீசி விட்டு சென்ற  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web