திமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை!! இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு!!

 
தங்கவேல்

மத்திய அரசு கல்விக்கொள்கையில் இந்தி கட்டாயம் என பல மாவட்டங்களில் மும்மொழிக் கொள்கையை புகுத்தி வருகிறது.இந்த கொள்கைக்கு நாடு முழுவதும் பல இடங்களில் எதிர்ப்புக்களும் , சர்ச்சைகளும் வலுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பிரமுகர் தங்கவேல் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

rip
மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக சேலம் மாவட்ட  திமுக அலுவலகத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்டார். சேலம் மாவட்டம் மேட்டூர் பி.என்.பட்டி பேரூராட்சி தாழையூர் முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் . இவருக்கு வயது 84.  

ஸ்டாலின்

தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். இந்த கோர சம்பவத்தில் தங்கவேல் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்துவிட்டார். இத்தகவல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web