பிரபல நடிகர், இயக்குநர், திரைக்கதையாசிரியர் ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்!

 
ராமதா

பிரபல இயக்குநரும், திரைக்கதையாசிரியரும், தமிழ் பட நடிகருமான ஈ. ராமதாஸ் திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். கடந்த சில தினங்களாகவே உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் ராமதாஸ், சென்னையில் காலமானார்.

இயக்குனர் இராமதாஸ் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, அறம், காக்கி சட்டை என பல திரைப்படங்களில் நடித்துள்ள இராமதாஸ், திரைக்கதைகளையும் எழுதியுள்ளார்.

ராமதா

‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ படத்தின் மூலமாக அறிமுகமான இவர் ராஜா ராஜா தான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, இராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் ஆகிய படங்களை இயக்கியும் இருக்கிறார். 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த ராமதாஸ், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web