பிரபல பத்திரிக்கையாளர், எழுத்தாளர் துரை பாரதி காலமானார்! கவர்னர், முதல்வர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்!

 
துரைபாரதி

நக்கீரன் இதழின் முதல் ஆசிரியராக பணியாற்றியவர் துரை. 1988ம் ஆண்டு  முதல் 1991 வரை தொடர்ந்து 10 வருடங்களாக நக்கீரனின் ஆசிரியராக இருந்தார். ‘வித்யா சங்கர்’ என்கிற புனைப் பெயரில் தொடர்ந்து கவிதைகளையும் எழுதி வந்தார்.


விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த துரை பாரதி, அதன் பின்னர் வெவ்வேறு பத்திரிக்கைகளில் பணியாற்றினார். தற்போது விண் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த துரைபாரதி, நேற்றிரவு மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில், மூத்த பத்திரிக்கையாளரும், இலக்கியவாதியுமான துரை பாரதியின் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி, ட்விட்டரில் தனது இரங்க்லைத் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web