கோர விபத்து!! வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மினிபேருந்து!! 8 பேர் பலி!! 17 பேர் படுகாயம்!!

 
வெள்ளத்தில் பேருந்து

பிலிப்பைன்ஸ் நாட்டில்  ரிசால் மாகாணம் டனாய் நகரில் மினிபேருந்து ஒன்று  பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.அந்த பேருந்தில்  25 பேர்  பயணம் செய்தனர். இந்த மினி பேருந்து  ஆற்றை கடந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளத்தில் பேருந்து

இதில் மினி பேருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இது குறித்து  தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்,  தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பயணிகளை மீட்கும்  முயற்சியில் ஈடுபட்டனர்.

சர்வதேச போலீஸ்

அதற்குள் 8 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web