அடுத்த 2 மணி நேரத்தில் 13 மாவட்ட மக்களே உஷார்!! வெளில போனா குடை எடுத்திட்டு போங்க!!

 
மழை

தமிழகத்தில்  தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம், மயிலாடுதுறை, காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த செய்திக்குறிப்பில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர பகுதிகளில்நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தெற்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை

மேலும் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web