அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இன்று முதல் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 34 சதவீதமாக அகவிலைப்படி இருந்து வந்தது.
அகவிலைப்படி 38 சதவிகிதமாக உயர்த்தப்பட்டதன் மூலமாக 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால், வருடந்தோறும் அரசுக்கு 2,359 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!