ஆதார் பான் கார்டு இணைக்க கடைசி வாய்ப்பு! நழுவ விட்டால் அனைத்தும் இழப்பு!

 
ஆதார், வாக்காளர் அட்டை

இந்தியாவில் அனைத்து பண பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு (PAN CARD) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை பலமுறை தேதியை நீடித்து வந்தது, இந்நிலையில் தற்பொழுது அதிரடி உத்தர ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களைப் போல பான் கார்டும் முக்கிய ஆவணமாக விளங்குகிறது. இன்றைக்கு வங்கிச்சேவை மற்றும் பிற நிதிநிறுவனங்களின் சேவையை பெற பான் கார்டு கட்டாயமாக இருக்கிது. இந்தியாவில் மத்திய வருமான வரித்துறை வரி ஏய்ப்புகளை தடுக்கவே பான் கார்டை வழங்கி வருகிறது.

இ சேவை

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைப் பெற்று அதன் மூலம் பணம் மோசடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது. இதனை தடுப்பதற்காகவே ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசு பல முறை காலக்கெடு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்னும் சிலர் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காமல் உள்ளனர். 

ஓய்வூதியம் பெற ஆதார் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

இந்நிலையில் வரும் 2023 மார்ச் 31ம் தேதிக்குள் அனைவரும் கட்டாயம் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இல்லையென்றால் உங்களது பான் கார்டு செயலிழந்து விடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு பான் கார்டுடன் உங்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் அரசிடம் இருந்து பெரும் சலுகைகளைப்பெற முடியாது ஆகவே இன்றே இப்பொழுது இ சேவை மையம் செல்லுங்கள் ஆதாரையும் பேன் கார்டையும் இணையுங்கள்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web