ஆவின் பால் விலை உயர்வு!! பால்வளத்துறை அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து ஆவின் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆவின் பால் விலையும் உயர்த்தப்பட்டது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து பால்வள துறை அமைச்சர் நாசரிடம் கேட்கப்பட்டது.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் இந்திய அளவில் தமிழகத்திலேயே பால் விலை குறைவு. அதுவும் ஆவின் பாலின் விலை மிக மிகக் குறைவு. தனியார் பாலாக இருந்தாலும் அல்லது பிற மாநிலங்களில் உள்ள பாலின் விலை அதிகம். வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு பாலின் விலை மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!