அதிர்ச்சி.. 15 வயது சிறுமியைத் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த சகோதரர்கள்!

 
மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

நாடு  முழுவதுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கொரோனா காலத்திற்கு பின்னர் அதிகரித்துள்ளன. காதலியைக் கொலைச் செய்வது, நடு ரோட்டில் கொடூரமாக தாக்குவது, காதலிக்க மறுத்தால் கொலைச் செய்வது என பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் சமீபமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில், 15 வயதான சிறுமியை தெலுங்கானா மாநிலத்தில், சகோதரர்கள் இருவர் அடுத்தடுத்து பலமுறை பலாத்காரம் செய்து வந்துள்ளனர். 

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மில்ஸ் காலனியைச் சேர்ந்த 22 மற்றும் 27 வயதுடைய சகோதர்கள், அதே பகுதியில் வசித்து வந்த 15 வயதான சிறுமியைத் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர். 

sex harrasment

சகோதரர்கள் இருவருமே சிறுமியை பல முறைகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளது அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சகோதரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பாரதிய ஜனதா மோர்ச்சா கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

arrest

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கடந்த ஜனவரி 4ம் தேதி இரவு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை ஜனவரி 5ம் தேதி பிற்பகலில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web