சென்னை எழுப்பூரில் இருந்துப் புறப்படும் இந்த ரயில்கள் பயணத்தில் பாதை மாற்றப்பட்டுள்ளன!

 
தென்மாவட்ட ரயில்களில் நேர மாற்றம்! ரயில் பயணிகளே குறிச்சி வைச்சிக்கோங்க!

 2023 ஜனவரி 10 ஆம் தேதி காலை 09.00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் குருவாயூர் விரைவு ரயில் எண்.16127 விருதுநகர், ராஜபாளையம், தென்காசி மற்றும் திருநெல்வேலி வழியாக சாத்தூர், கோவில்பட்டி மற்றும் மணியாச்சி ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.

ரயில்  நடைமேடை  கட்டணம்  உயர்வு

 2023 ஜனவரி 10 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு குருவாயூரில் இருந்து புறப்படும் ரயில் எண் 16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் திருநெல்வேலி, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! ஒரு முறை ப்ரீமியம் செலுத்தினா போதும்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web