நாளை, நாளை மறுதினம் இந்த மாவட்டத்தில் முற்றிலும் தடை!

 
ஸ்டாலின் பயணம்

நாளை, நாளை  மறுதினம் என இரண்டு நாட்களுக்கு பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் முதல்வர் ஸ்டாலினின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ட்

நாளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்திற்கு செல்கிறார். திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை, நாளை ம் அறுதினம் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!

From around the web