தினமும் 20 லிட்டர் பால் கறக்கும் பசு... உற்சாகத்தில் விவசாயி!

 
பசு மாடு பால்

ஆந்திர மாநிலம் மண்ட பேட்டை பகுதியில் வசித்து வருபவர் முரளி கிருஷ்ணா . இவர்  விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். இவர் அவருடைய தோட்டத்தில் ஓங்கோல் இனத்தை சேர்ந்த பசுவை வளர்த்து வந்தார். அந்தப் பசு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கன்று ஈன்றுவிட்டது.  

பால்

இந்நிலையில் தினமும் 20 லிட்டர் பால் கறப்பதாக கூறப்படுகிறது. அதன்படி  காலையில் 11 லிட்டர் பாலும், மாலையில் 9 லிட்டர் பாலும் கறப்பதாக விவசாயி கூறியுள்ளார்.

2023 ம் தாடே பள்ளிக்கூடம் என்ற பகுதியில் உள்நாட்டு பசும்பால் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் கலந்து கொண்ட பசு ஒன்று தினமும் 5 லிட்டர் பால் கறப்பதாக சாதனை படைத்தது. இந்நிலையில் 20 லிட்டர் பால் கறக்கும் இந்த பசு கிராம மக்களிடையே  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பால்
இது குறித்து விவசாயி கூறும் போது, நல்ல தீவனம் மற்றும் முறையான பராமரிப்பு போன்றவற்றால் தான் மாடு அதிக அளவில் பால் தருகிறது என்று கூறினார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web