கலப்பட டீசல் விவகாரம்... கார் உரிமையாளருக்கு ரூ. 8.19 லட்சம் இழப்பீடு வழங்க பெட்ரோல் பங்க்கிற்கு உத்தரவு !

 
இன்று (டிசம்பர் 08) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

 
சென்னை அண்ணாநகரில் வசித்து வருபவர் அஜய் பாஸ்கர். இவர் 2022ம் ஆண்டு சேலம் தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்-கில் காருக்கு டீசல் நிரப்பியுள்ளார்.

இன்று (நவம்பர் 30) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!
சிறிது தூரம் சென்ற நிலையில் திடீரென என்ஜீன் பழுதாகி, ரூ 25000  செலவு செய்து காரை சென்னைக்கு கொண்டு வந்து பழுது பார்த்ததாகவும், கலப்பட டீசல் காரணமாக என்ஜின் பழுதாகி இருப்பதால்   பழுதை சரிசெய்ய செலவிட்ட 8 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை வழங்கும்படி சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்-க்கு உத்தரவிடக் கோரி சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 

பெட்ரோல்

இந்த  வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், காரை பழுது பார்ப்பதற்கான செலவு தொகை 8 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என பெட்ரோல் பங்க்-க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.   இதுதவிர இழப்பீடாக ரூ 10000மும்  வழக்கு செலவுக்காக ரூ 2000மும்  வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web