அலர்ட்.. மீண்டும் ஆயிரத்தை தாண்டியது தினசரி கொரோனா தொற்று!

 
கொரோனா

நம்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 2022 நவம்பர் மாதத்துக்குப் பின்னர் 129 நாட்கள் கழித்து, மீண்டும் ஆயிரத்தை தாண்டி தினசரி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில், ஆயிரத்து 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா

மகாராஷ்டிராவில் 249, குஜராத் 179, கேரளா 163, கர்நாடகா 121, தமிழகம் 64, டில்லியில் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா ஒருவர் என 3 பேர் நேற்று 915 ஆக அதிகரித்தது. நாடு முன்தினம் இறந்தனர்.

கொரோனா பாதிப்பு

மொத்த தொற்று பலி 5 லட்சத்து 30 ஆயிரத்து 802 ஆக உயர்ந்தது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று, 220.65 542 பேர் நேற்று முன்தினம் குணமடைந்தனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 526 உயர்ந்து, 5 ஆயிரத்தை தாண்டியது நாடு முழுவதும் 7 ஆயிரத்து 160 பேருக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி டோஸ் போடப்பட்டது. இதுவரை கோடிக்கனக்கான டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web