தவெகவின் சாதாரண தொண்டன்... விஷமிகள் உருவாக்கிய போஸ்டர்... புஸ்ஸி ஆனந்த்!

தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. த.வெ.க பொதுக்குழு கூட்டத்தையொட்டி, சென்னை ஈ.சி.ஆரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் தமிழகம் முழுவதும் தொண்டர்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் வருங்கால முதல்வர் பொதுச்செயலாளர் ஆனந்த் என்ற வாசகம் இடம்பெற்றதால் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்.
இந் நிலையில், வருங்கால முதலமைச்சர் என போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பான கேள்விக்கு, இந்த கேள்வியை என்னிடம் கேட்கலாமா என தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தமிழக வெற்றிக் கழகத்தில் நான் சாதாரண தொண்டன், யாரோ சில விஷமிகள் இதுபோன்ற போஸ்டரை ஒட்டியுள்ளனர் என கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?