மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை !! கணவன் பரபரப்பு வாக்குமூலம்!!

 
ஜோதி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மடிமைகண்டிகை கிராமத்தில் ரவி (65) - மனைவி ஜோதி (50) தம்பதி வசித்து வந்தனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவிர் ஜோதி, கணவா் ரவிக்கு சாப்பாடு தரவில்லை எனக் கூறப்படுகிறது. பசியோடு வீட்டுக்கு வந்தும் சாப்பாடு கேட்டு தரவில்லை எனக்கூறி கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கோபமடைந்த ரவி, ஜோதியை இரும்புக் கம்பியால் தாக்கினாராம்.

ஜோதி

இதில், தலையில் பலத்த காயமடைந்த ஜோதி அங்கேயே சரிந்து விழுந்தார். அப்போது அவரை உறவினா்கள் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, ஜோதியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டது.

ஜோதி

தகவறிந்த பொன்னேரி போலீசார் மனைவியை அடித்துக் கொலை செய்த ரவியை கைது செய்தனா். சாப்பாடு தரவில்லை எனக்கூறி மனைவியை கணவர் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே ரவி, செவித்திறன் மற்றும் பேச்சுத்திறனற்ற மாற்றுத்திறனாளியான நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web