எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு... ஜூன் 30 கடைசி தேதி!
Jun 23, 2025, 07:50 IST

ஜூன் 30ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பொறியியல், கலை கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கு நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டான்செட் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கு ஜூலை 14ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!