உடனே விண்ணப்பியுங்க!! ரூ15000 உதவித் தொகையுடன் 5000 பணியிடங்கள்!!

 
வங்கிப் பணி

மத்திய  அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த அறிவிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் பயிற்சி முடித்து வங்கியின் விருப்பப்படி அந்தந்த மாவட்டங்களில் உள்ள கிளை அலுவலகங்களில் பணியில்  அமர்த்தப்படுவார்கள். 

செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
நிறுவனம்    சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
பணியின் பெயர் :    Apprentices
பணியிடங்கள்     :5000
கடைசி தேதி          :  3.04.2023
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம்  
காலிப்பணியிடங்கள்: 5000
தமிழகத்தில் மட்டும் 230 பணியிடங்கள் 
வயது வரம்பு: 20 முதல் அதிகபட்சம் 28 வயது வரை குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு. 

பணி நீக்கம் வேலை ஊழியர்கள்

கல்வி தகுதி:  பட்டப்படிப்பில்  தேர்ச்சி 
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு, 
மொழித் தேர்வு
உதவித்தொகை:
Rural/Semi-Urban branches – ரூ.10000/-
Urban branches – ரூ.12000/-
Metro branches – ரூ.15000/-
விண்ணப்ப கட்டணம்:  ரூ400+GST
Schedule Caste / Schedule Tribe / All Women – ரூ.600/-+GST
மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.800/+GST
விண்ணப்பிக்கும் முறை:
https://www.apprenticeshipindia.gov.inapprenticeship/opportunitview/6412cbf5977ed17c321d25e2 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web