பரபரக்கும் அரசியல் ... மேதா பட்கருக்கு பிடிவாரண்ட்!

இந்தியாவின் தலைநகர் டெல்லி ஆளுநர் சக்சேனா கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் ஒரு அரசு சாரா நிறுவனத்திற்கு தலைவராக பதவி வகித்தார்.
அந்த சமயத்தில் நர்மதா பச்சவர் அந்தோலன் தலைவர் மேதா பட்கருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மேதா பட்கர் குற்றவாளி என்று கூடுதல் அமர்வு நீதிபதி விஷால் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏப்ரல் 8ம் தேதி நன்னடத்தை அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது .
நேற்று பட்கர் நன்னடத்தை பத்திரத்தை சமர்ப்பிக்கவும், அபராதத்தொகையை செலுத்தவும் வழக்கு பட்டியலிடப்பட்டது. மேதா பட்கரோ அல்லது அவரது வழக்கறிஞரோ ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து மேதா பட்கருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?