நான்காவதும் பெண் குழந்தை... தாயே கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம்!

தாயின் கண்காணிப்பின்றி இருந்த நேரத்தில், புதிய பிறந்த பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக அஸ்வினி மீது குற்றச்சாட்டு உள்ளது. குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், பின்னர் இதை சாதாரண மரணம் போல காட்ட முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சந்தேகத்துக்கிடமாக இருந்த நிலையில் மருத்துவர்கள் போலீசில் புகார் அளித்ததுடன், பிரேத பரிசோதனையில் குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அஸ்வினி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தாயே குழந்தையை கொன்ற செய்தி கிராம முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆண் குழந்தை ஆசை என்ன செய்விக்கும் என உதிரமூட்டும் இந்த சம்பவம் சமூகத்தையே சிந்திக்க வைக்கும் விதமாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
