பாலிவுட் நடிகையின் கணவர் மாரடைப்பால் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!
பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர். இவரது முன்னாள் கணவர் சஞ்சய் கபூர்.
Terrible news of the tragic Air India crash in Ahmedabad. My thoughts and prayers are with all the families affected. May they find strength in this difficult hour. 🙏 #planecrash
— Sunjay Kapur (@sunjaykapur) June 12, 2025
2003 ம் ஆண்டு கரிஷ்மா - சஞ்சய் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என 2 குழந்தைகள்.

திருமணமாகி 13 ஆண்டுகள் கழித்து இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து செய்து விட்டனர். அதன்பின் அவர் மாடல் ப்ரியா சச்தேவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தொழிலதிபரான சஞ்சய் இங்கிலாந்தில் வசித்து வந்தார்.
Deeply saddened at the passing of @sunjaykapur : he passed away earlier today in England: a terrible loss and deepest condolences to his family and to his colleagues @sonacomstar …Om Shanti
— SUHEL SETH (@Suhelseth) June 12, 2025
ஜிம் பாடியுடன் கட்டுகோப்பாக உடலை பாதுகாப்புடன் வைத்திருந்த அவர் இன்று காலையில் மைதானத்தில் போலோ (polo) விளையாடிக் கொண்டிருந்த போது பறந்து வந்த தேனீயை விழுங்கிவிட்டார். இதனால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்துள்ளார். இதனையடுத்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கலையும், கரிஷ்மாவுக்கு ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
