BIG BREAKING!! பிரபாகரன் உயிரோடு மிக, மிக நலமாக உள்ளார்!! பழ. நெடுமாறன் பரபரப்பு !!
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் உச்சகட்ட போர் நடைபெற்றது. அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டார் என இலங்கை அரசு, அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அது குறித்த செய்திகளையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டது. ஆனாலும் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது செய்திகள் வெளி வருகின்றன. இது குறித்து தமிழ் தேசிய அமைப்பு தலைவர் பழ . நெடுமாறன் பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன், பிரபாகரன் தொடர்பான பல விஷயங்களை தெளிவு படுத்தியுள்ளார். இனியும் பிரபாகரன் பற்றிய அவதூறை பொறுத்துக்கொள்ள முடியாது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். பிரபாகரன் உயிருடன் மிக, மிக நலமாக இருக்கிறார். பிரபாகரன் குடும்பத்தினருடன் தொடர்பில் தான் இருக்கிறேன். அவரின் அனுமதியின் பேரில் தான் இதனை வெளிபடுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க