டாஸ்மாக்கை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

 
டாஸ்மாக்
 


 
தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்து 3 நாட்கள் சோதனை நடத்தியது. இந்நிலையில் ரூ1000 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று வந்தது.

அமலாக்கத்துறை

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் கே‌ ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்ததோடு டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தவும் அனுமதி கொடுத்துள்ளது.  

அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் எந்த உள்நோக்கமும் இருப்பது போல  தெரியவில்லை எனவும் இந்த சோதனை தேச நலனுக்கானது.  சோதனை நடத்த அனுமதி மறுக்க முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?