சென்னை துறைமுக ஊழியர்கள் மே 20-ம் தேதி வேலைநிறுத்தம்!

 
 சென்னை துறைமுக ஊழியர்கள் மே 20-ம் தேதி வேலைநிறுத்தம்!
துறை​முக ஆணைய சட்​டத் திருத்த மசோ​தாவை கண்​டித்து வரும் மே 20ம் தேதி நாடு முழு​வதும் வேலைநிறுத்த போராட்​டம் நடை​பெறும் என்று இந்​திய நீர்​வழி போக்​கு​வரத்து ஊழியர்​கள் கூட்​டமைப்பு அறி​வித்​துள்​ளது.

இது குறித்து சம்​மேளன பொது செய​லா​ளர் நரேந்​திர ராவ் வெளி​யிட்டுள்ள செய்​திக்​குறிப்​பில், “துறை​முகங்​களின் வளர்ச்​சி,பொருளா​தார நலன்களை பாதிக்கும் துறை​முக ஆணைய திருத்த மசோதா 2025-ஐ மத்​திய அரசு உடனே திரும்ப பெற வேண்​டும். இந்த கோரிக்​கையை வலி​யுறுத்தி மே 20-ம் தேதி வேலைநிறுத்த போராட்​டத்​தில் ஈடுபட உள்​ளோம். 

சென்​னை, தூத்​துக்​குடி, மும்​பை, கொல்​கத்​தா, கோவா உள்​ளிட்ட 12 துறை​முகங்​களில் பணி​யாற்​றும் 20,000 ஊழியர்​கள் பங்​கேற்​பார்​கள்” என்று கூறப்​பட்​டுள்​ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web