சினிமா டிக்கெட்டை உயர்த்த வேண்டும் !! திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை!!

 
தியேட்டர்

மல்டிபிளக்ஸ், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸ் திரையரங்குகள் என வகைப்படுத்தப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 ஆகவும், ஏசி திரையரங்குகளுக்கு ரூ. 200 ஆகவும், ஏசி இல்லாத சாதாரண திரையரங்குகளுக்கு ரூ. 120 ஆகவும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தியேட்டர்

மல்ட்டிபிளக்ஸ் ஏ.சி.தியேட்டர்களை பொறுத்தவரை தற்போதைய டிக்கெட் கட்டணம் ரூ 150.   நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏ.சி. இல்லாத தியேட்டர்களில் கட்டணத்தை ரூ. 80லிருந்து ரூ.120ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web