தொடர் விடுமுறை... ஆம்னி பேருந்துகளில் கட்டணங்கள் எகிறியது... பொதுமக்கள் கடும் அதிருப்தி!

மீண்டும் இந்த வாரமும் இன்று புனித வெள்ளிக்கிழமை முதல் சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினங்களாக அமைந்துள்ளன.
இன்று ஏப்ரல் 18ம் தேதி புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை. அதே போன்று வார விடுமுறையாக சனி ஞாயிறு பொது விடுமுறை தினங்கள் என்பதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை தினங்களாக உள்ளன. ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த நிலையில், பலரும் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
ஆம்னி பேருந்துகளில் தற்போது மீண்டும் இன்று மாலை தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே வரும் ஞாயிறு அன்று, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!