டிச.31 வரை PhonePe மூலம் புக் செய்தால் சிலிண்டர் இலவசம்!

 
போட்றா வெடிய... Phonepe மூலம் முன்பதிவு செய்தால்  சிலிண்டர் இலவசம்!
போன் பே மூலம் சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு இலவசமாக சிலிண்டர்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் பொதுமக்கள் சமையலுக்காக எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். வருடத்திற்கு 10 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் பெறும் மக்களுக்கு அரசாங்கம் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கி வருகிறது. இந்நிலையில் PhonePe நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்க இருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது. 

சிலிண்டர்

அதாவது உங்க வீட்டில் கேஸ் தீர்ந்து விட்டால், அதை PhonePe மூலம் முன்பதிவு செய்தால், உங்களுக்கு கேஸ் சிலிண்டர் இலவசமாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி  வரையிலான நேரத்தில்  முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.  

சிலிண்டர் முதல் ஏடிஎம் வரை விலையேற்றம்! புத்தாண்டு தினத்தில் அமல்!!

PhonePe வழங்கும் இந்த சலுகை டிசம்பர் 31 2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, வாலட் என எந்த முறையைப் பயன்படுத்தியும் PhonePe மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு வாடிக்கையாளருக்கு ஒருமுறை மட்டுமே 100% கேஷ் பேக் கிடைக்கும்  எனத் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web