பத்திரம் மக்களே... தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 100 டிகிரியைக் கடந்தது வெயில்!

 
வெயில்

ரொம்பவே பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருங்க மக்களே. தமிழகத்தில் நேற்று 8 மாவட்டங்களில் சதத்தைத் தொட்டது வெயில். அதில் மூன்று மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது.

தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக 3 மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியதில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள். 

வெயில்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது. ஈரோடு, கரூர், மதுரை மாவட்டங்களில் நேற்று 102 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. சென்னை, சேலம், திருப்பத்தூர், திருச்சி, வேலூர் மாவட்டங்களில் 100 டிகிரி, திருத்தணி, தர்மபுரி 99 டிகிரி வெயில் நிலவியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 98 டிகிரி வெயில் நிலவியது.

உஷார்! அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் இந்த 13 மாவட்டங்களில் வெயில் கொளுத்துமாம்!

வெயில் காலங்களில் குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தனியே முதியோர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்களை வெளியே அனுப்பாதீங்க. அதிகளவில் தண்ணீர் அருந்த வலியுறுத்துங்க. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web