திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்... 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

 
திருப்பதி

பள்ளி இறுதிதேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று ஒரே நாளில் திருப்பதியில் ரூ.3.04 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை தொடங்கியதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலையில் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பிய நிலையில், தரிசனத்திற்காக சுமார் 2 கி.மீ. தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

திருப்பதி

திருப்பதியில் நேற்று 57,863 பேர் தரிசனம் செய்தனர். 31,030 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.04 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web