இ-பைலிங் கட்டாயம்: சென்னை உயர்நீதிமன்றம் பொங்கலுக்குப் பின் முடிவு

 
உயர்நீதிமன்றம்
 

இ-பைலிங் கட்டாயப்படுத்தப்பட்டதைத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பொங்கலுக்குப் பிறகு முடிவு எடுக்கும் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இ-பைலிங் முறையை எதிர்த்து பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு மற்றும் புதுவை வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இ-பைலிங் முறையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, பொங்கலுக்குப் பின் இதற்கான இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!