வீடுகளுக்கான மின் கட்டணம் உயராது... இலவச 100 யூனிட் மின்சாரம் தொடரும்.. அமைச்சர் விளக்கம்!

 
தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!
 


வீடுகளுக்கான மின் கட்டண உயராது. 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

மின் கட்டண உயர்வு

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் "முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும்,

மின் கட்டணம்
அதனை நடைமுறைப்படுத்தும் போது வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், எந்தவொரு மின் கட்டண உயர்வும் இருக்காது எனவும், தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும்" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது