பொதுமக்கள் பீதி... மூட்டை மூட்டையாக பாலாற்றில் கொட்டப்படும் காலாவதியான மருந்து, மாத்திரைகள்!

 
மாத்திரைகள்


தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பழவேலி பாலாறு கரையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகள் சேர்ந்ததும் செங்கல்பட்டு நகராட்சி குப்பைகளைக் கொட்டி எரித்து வருகிறது. 

மாத்திரைகள்


இதனால் ஏற்கனவே இந்த பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வரும் நிலையில், மர்ம நபர்கள் காலாவதியான மருந்து மற்றும் மாத்திரை உட்பட  மருத்துவப் பொருட்களை கரையில் கொட்டியுள்ளனர்.

மருந்து மாத்திரைகள்


இந்த மருந்து பொருட்கள் முழுமையாக எரிந்தும் எரியாமலும், பாதி எரிந்த நிலையிலும்  கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக மருத்து மாத்திரைகளை கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web