மே 18ல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

 
அதிர்ச்சி!! தமிழர்களை  சிறை பிடித்த இலங்கை அரசு!! கொந்தளிக்கும் மீனவர்கள்!!
பாகிஸ்தான், சீனா எல்லைகளை கண்காணிக்கும் வகையில் ரிசார்ட் -1பி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வரும் மே 18ம் தேதி காலை பிஎஸ்எல்வி- சி 61 ராக்கெட் மூலம் ரிசார்ட் -1பி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

இதன்மூலம் இந்தியாவுக்கான பிரத்யேக பூமி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பாகிஸ்தான், சீனா எல்லைகளை கண்காணிக்கும் வகையில் இஸ்ரோ உருவாக்கிய ரிசாட்-1பி ரேடர் இமேஜிங் செயற்கைகோள்.

இந்நிலையில், ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் பிஎஸ்எல்வி - சி 61 ஏவப்பட உள்ள நிலையில் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவும் காலங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்க மீனவர்கள் மே 18ம் தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது