அடி தூள்!! உலக மகளிர் குத்துச்சண்டை இறுதிச்சுற்றில் 4 இந்திய வீராங்கனைகள்!!

 
நிகத் ஜரீன்

சர்வதேச உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகள் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  இந்திய வீராங்கனைகள் நிகத் ஜரீன், நீது கங்காஸ் இருவரும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் நடப்பு சாம்பியனான நிகத் ஜரீன், கொலம்பியாவின் இங்ரித் வாலன்சியாவை 5-0 என்ற கணக்கில்  வீழ்த்தினார்.

நிகத் ஜரீன்
அதே போல் 48 கிலோ எடைப்பிரிவினருக்கான அரையிறுதியில் நீது கங்காஸ், கஜகஸ்தான் வீராங்கனை அலுவா பால்கிபெகோவாவை 5-2 என்ற புள்ளிக்கணக்கில் வென்றுள்ளார்.இதன் மூலம் நிகத் ஜரீன்  இறுதிப் போட்டிக்கு முன்னேறி மற்றொரு வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார் . இதுவரை சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கங்களை உறுதி செய்துள்ளது.

நிகத் ஜரீன்

கடந்த முறை இந்தியா 3 பதக்கங்களை மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறை கூடுதல் பதக்கங்களை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளனர் குத்துச்சண்டை வீரர்கள். இந்த வெற்றியின் மூலம்  நிகத் ஜரீன் , லோவ்லினா, நிது, சாவீட்டி ஆகியோர் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web