அடி தூள்.. நாளை முதல் எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக்கலாம்!

 
ரேஷன்

நாளை முதல் தமிழகத்தில் ரேஷன் அட்டைத்தாரர்கள், எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். நாளை முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. 

கடந்த ஒரு  மாத காலமாகவே பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி, அதன் பின்னர் மாதந்திர பொருட்கள் விநியோகம் என்று ரேஷன் கடை ஊழியர்கள் பரபரப்பாக பணியாற்றி வந்தனர். தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்ததால், நாளை முதல் கார்டுதாரர்கள், அத்தியாவசிய உணவு பொருட்களை, எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்.

ரேஷன் விரல் பதிவு கைரேகை

இதற்கு முன்பு வரையில், ரேஷன் பொருட்களை, ரேஷன் அட்டையில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் கடையில் மட்டுமே பொருட்களை வாங்கி கொள்ள முடியும். இதனால், வீடு மாற்றுபவர்கள், தொழிலார்கள் பழைய கடைகளுக்கே சென்ரு பொருட்கள் வாங்கும் சிரமத்தை அனுபவித்து வந்தனர்.

ரேஷன்

தற்போது பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டதால், நாளை முதல் ரேஷன் அட்டைதார்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் கடையில் மட்டுமல்லாமல் எந்த எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web