பெரும் சோகம்... சமூக ஆர்வலர் பத்மஸ்ரீ கே.வி ரபியா காலமானார்!

 
கேபி ரபியா

சமூக ஆர்வலரான கேபி ரபியா உடல் நலக்குறைவால் காலமானார்.  புகழ்பெற்ற எழுத்தாளர் ஆன இவருக்கு  2022ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. 

அதன் பிறகு  2014 ம் ஆண்டு கேரள அரசின் வனிதா ரத்தினம் விருதும் அளிக்கப்பட்டது.  59 வயதான இவர்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

லட்சக்கணக்கான கிராமப்புற பெண்களின் வாழ்வில் கல்வி ஒளியேற்றிய ரபியாவின் மரணம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web