மகிழ்ச்சி!! பெண் காவலர்களுக்கு சிறப்பு சலுகைகள்!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

 
ஸ்டாலின்

தமிழகத்தில் 1973ல்  முதன் முதலாக கருணாநிதி முதல்வராக இருந்த போது  தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அப்போது முதல் தற்போது 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இன்று வரை பெண்காவலர்கள் சிங்கப் பெண்களாக நடைபோடுகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் இணைந்து 50 ஆண்டுகள் தொட்டுள்ள பொன்விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.  

மகளிர் போலீஸ்

இந்த விழாவில் டி.ஜி.பி., காவல் அதிகாரிகள், அமைச்சர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டுள்ளனர். பெண் போலீசின் பொன் விழா முழுக்க, முழுக்க பெண் போலீசாரால் நடத்தப்பட்டது. அணிவகுப்பு மரியாதை, சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் பெண் போலீசார் நிகழ்த்திக் காட்டினர். இந்நிகழ்ச்சியில் ”அவள்” திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். விழாவையொட்டி சிறப்பு தபால் தலையையும் முதல்வர் வெளியிட்டார்.  இதன் சிறப்பு அம்சமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னான 9 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 
பெண் காவலர்களுக்கு புதிய அறிவிப்புகள்:


ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம்
பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி
காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை
காவலர்களின் குழந்தை காப்பகங்கள் மேம்படுத்தப்படும்
கலைஞர் காவல் கோப்பை விருது

பெண் போலீஸ்
குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல்
பெண்களுக்கு தனி துப்பாக்கி சுடும் போட்டிகள்
ஆண்டுதோறும் பெண் காவலர்களுக்கு தேசிய மாநாடு
பணி ஆலோசனை குழு அமைக்கப்படும்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web