நாளை தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்! கலெக்டர் அறிவிப்பு!

 
விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை


நாளை ஜனவரி 14ம் தேதி முதல் 2 நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தூத்துக்குடி

இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின் படி 14.01.2025 மற்றும் 15.01.2025 ஆகிய தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று  9 மாவட்டங்களில் கனமழை !! கவனமா இருங்க மக்களே!!

எனவே பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்காணித்து மணல் மூடைகள், மரம் அறுக்கும் கருவிகள் மற்றும் மோட்டார் பம்புகள் முதலிய பொருள்களை தயார் நிலையில் வைத்திடவும் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திடவும் தக்க முன்னேற்பாடுகள் செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது மிகவும் அவசரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web