6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

 
இன்று  9 மாவட்டங்களில் கனமழை !! கவனமா இருங்க மக்களே!!

தமிழகத்தில் இன்று மார்ச் 12ம் தேதி புதன்கிழமை கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி  மாவட்டங்களில் இன்று   கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை !
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  வங்கக் கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. 

கனமழை மிதக்கும் வாகனங்கள் மழை வெள்ளம்

குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி  மாவட்டங்களில் இன்று  கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web