திருமா நெத்தியடி... இந்தி பேசுறவங்களே தமிழ்நாட்டுக்கு தான் வேலை தேடி வாரங்க... !

இதனையடுத்து, இந்தி பேசக்கூடியவர்களே தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகிறார்கள் என்பதுதான் உண்மை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து திருமா ” தமிழ்நாட்டுக்கு இருமொழிக்கொள்கை என்பது போதுமானது. இரு மொழிகொள்கையை நடைமுறைப்படுத்துவது தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இந்திய மக்களுக்கும் ஒற்றுமைக்கும் ஏற்புடையதாக இருக்கும். எனவே மும்மொழி கொள்கையை எப்போதும் தமிழ்நாடு எதிர்க்கும். பாஜகவை சேர்ந்தவர்கள் எதோ இந்தியை படித்தால் தான் வேலை கிடைக்கும் என சொல்கின்றனர்.
இந்தி படித்தால் உலகம் முழுவதும் வேலை கிடைக்கும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களிலே அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்தி பேசக்கூடியவர்களே வேலையில்லாமல் வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார்கள். இப்படி இருக்கையில் ஒரே தேசம்…ஒரே மொழிகொள்கையை எதிர்காலத்தில் உருவாக்கம் பாஜக முயற்சி செய்கிறார்கள். அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!