தமிழகத்துக்கு காவிரி நீர் பங்கீடு எவ்வளவு?! இன்று டெல்லியில் காவிரி ஆணையம் கூடுகிறது!

 
காவிரி மேலாண்மை ஆணையம்

தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்படும் என்று காவிரி நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசிக்க இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் உள்ள  காவிரி ஆணைய அலுவலகத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. 

காவிரி மேலாண்மை ஆணையம்

இந்த கூட்டத்தில், தற்போதைய நீர்மட்ட நிலை மற்றும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரளவு குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. காவிரி நீர் பகிர்வு தொடர்பான முடிவுகள் விவசாயிகளுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம்

இதற்கிடையே, இந்த காவிரி ஆணைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகதாது அணை விவகாரம் இடம் பெறவில்லை. இதனால், அந்த விவகாரம் குறித்து இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!