குட் நியூஸ்... அரசு விரைவு பேருந்துகளில் 12% முன்பதிவு அதிகரிப்பு...!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி அரசு பேருந்தில் செல்பவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஆன்லைன் புக்கிங் தளத்தில் கூடுதலான சேவைகளும், ஆன்லைனில் புக்கிங் செய்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.இதனால் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 12% முன்பதிவு அதிகரித்துள்ளது.
மேலும் ஐஆர்சிடிசி டிஜிட்டல் வர்க்கத்திற்கான திறந்த நெட்வொர்க் மற்றும் இ-சேவை மையங்களுடன் பேருந்து டிக்கெட் முன்பதிவை இணைக்கும் திட்டங்களால் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என நம்புகிறோம் என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!