ஐபிஎல் 2025... இன்று RCB vs CSK போட்டி நடைபெறுமா? மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் பெங்களூருவில் சனிக்கிழமை இன்று 3ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு மழை அச்சுறுத்தல் உள்ளது. கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் மழை பெய்து வருகிறது. போட்டி நாளிலும் இந்த நிலை தொடரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் சனிக்கிழமை இன்று 3ம் தேதி நடைபெறவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு மழை அச்சுறுத்தல் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, போட்டி நாளிலும் இந்த நிலை தொடரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் மழை அச்சுறுத்தல் காரணமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தப்பிக்குமா என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர். கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் போட்டி நடைபெறும் நாளான இன்றும் இந்த நிலை நீடிக்கக்கூடும் என எதிர்பார்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!