கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர்களுக்கு முதல்வர் தலா ரூ.1லட்சம் பரிசு தொகை!
Feb 26, 2025, 14:15 IST

கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர்கள் 10 பேருக்கு தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொற்கிழியாக தலா ரூ.1லட்சம் பரிசு தொகை வழங்கினார்.
கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க 5 நூலாசிரியர்களுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசும்,தமிழில் புதிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்ற 5 நாடகக் கலைஞர்களுக்கு தலா ரூ.1.50லட்சம் நிதியுதவியும், மறைந்த 20 கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா ரூ.25.000 உதவி தொகையும் வழங்கப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?
From
around the
web